Thursday, October 06, 2011

வெற்றித்திருநாள்

அழைத்ததும் உடனே  துர்கையாய் வந்து
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
மன பயம் நீக்கி அக ஒளி தந்திட
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்

அழைத்ததுமுடனே லக்ஷ்மயாய் வந்து
கொலுவில் அம்ர்ந்தஹ்டு சாய் அன்னைதான்
வறுமையை  நீக்கி செல்வம் அளித்திட
கொலுவில் அமர்ந்தவள் சாய் அன்னைதான்

அழைத்ததுமுடனே சரஸ்வதியாய் வந்து
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் தந்திட
கொலுவில் அமர்ந்தவள் சாய் அன்னைதான்

நிரந்தரமாய்  என்றும் என்னுள்ளே தங்கிட
வரம் எனக்கருள்வாள் சாய் அன்னைதான்
நன்றியுடன்  தினம் பக்தியை இழைத்து
பணிந்தால் கரைபவள் சாய் அன்னைதான்

சாய் சரணம் தாயே சரணம்









1 comments:

sury said...

See the miracle that happened at Shirdi.

http://menakasury.blogspot.com

subbu rathinam